Saturday, May 8, 2010

நேசம்

காற்றும்
இசை ஆகும்
நீ அதை சுவாசித்தால்...
வார்த்தைகளும்
கவிதை ஆகும்
நீ அதை வாசித்தால் ...
இந்த உலகமே
அழகாகும்
நீ என் நட்பை நேசித்தால்...

0 comments: