Saturday, May 8, 2010

தாய்

தாய் என்று சொல்லும் போதே சுரக்கிறது கண்ணீர்
அவள் அன்பிற்கு இந்த உலகில் ஈடு இணை ஏது?
சலிப்பில்லாத பாசத்தை கொடுக்கும் வல்லமை
அந்த தெய்வத்திற்கு மட்டுமே...

0 comments: