Sunday, May 9, 2010

நிலவு

நிலவின் ஒரு துண்டு
உன் புன்னகை என்றேன்...
நீ சிரித்த பின்பு தான் தெரிந்தது
உன் புன்னகையில் சிந்திய
ஒரு துளி தான்
நிலவு என்று !

0 comments: