Saturday, May 8, 2010

நரகம்

யாரையும் அதிகமாக
நேசித்துவிடாதே ...
அவர்கள் நம்மிடம் பேசாத
ஒவ்வொரு நிமிடமும்
நரகமாக மாறி விடும்...

0 comments: