Saturday, May 8, 2010

நீ வாடினால் ...

செடி வாடினால் தண்ணீர் விடுவேன் ...
இதயம் வாடினால் கண்ணீர் விடுவேன்...
நீ வாடினால் என் உயிரை விடுவேன்.

0 comments: