மலருக்கு ஆசை
மண்ணில் விழாமல் இருக்க...
சூரியனுக்கு ஆசை
மறையாமல் இருக்க...
நிலவுக்கு ஆசை
தேயாமல் இருக்க...
எனக்கு ஆசை
நீ என்னை
மறவாமல் இருக்க...
Tuesday, November 23, 2010
Monday, November 22, 2010
பிறந்த நாள்...
நீ அழுவதைப் பார்த்து
உன் அம்மா
சிரித்த ஒரே ஒரு நாள்
உன் பிறந்த நாள்...
உன் அம்மா
சிரித்த ஒரே ஒரு நாள்
உன் பிறந்த நாள்...
Labels:
கவிதைகள்,
தமிழ் கவிதை,
தமிழ் கவிதைகள்,
பிறந்த நாள்... கவிதை
உன்னைப்போல...!
நட்பு என்பது
இதயம் போல...
நமக்கு தெரியாமல்
நமக்காக துடிக்கும்
உன்னைப்போல...!
இதயம் போல...
நமக்கு தெரியாமல்
நமக்காக துடிக்கும்
உன்னைப்போல...!
Labels:
உன்னைப்போல.. கவிதை,
கவிதைகள்,
தமிழ் கவிதை,
தமிழ் கவிதைகள்
கூடாது...
நாம் வாழும் வரை
நம்மை யாரும்
வெறுக்க கூடாது...
நாம் மறைந்த பின்பு
நம்மை யாரும்
மறக்க கூடாது...
நம்மை யாரும்
வெறுக்க கூடாது...
நாம் மறைந்த பின்பு
நம்மை யாரும்
மறக்க கூடாது...
Labels:
கவிதை,
கவிதைகள்,
கூடாது...,
தமிழ் கவிதை,
தமிழ் கவிதைகள்
ஜென்மம்...
பார்க்க கண்கள் வேண்டும்...
சுவாசிக்க இதயம் வேண்டும்...
உன்னை போல நட்பு கிடைக்க
இன்னொரு
ஜென்மம் வேண்டும் ...
சுவாசிக்க இதயம் வேண்டும்...
உன்னை போல நட்பு கிடைக்க
இன்னொரு
ஜென்மம் வேண்டும் ...
Labels:
கவிதை,
கவிதைகள்,
தமிழ் கவிதை,
தமிழ் கவிதைகள்,
ஜென்மம்...
சுமப்பதற்காக.
மறு பிறவி இருந்தால்
செருப்பாக பிறக்க
வேண்டும்...
என் அம்மா
காலில் மிதி பட அல்ல...
என்னை சுமந்த அவளை
ஒரு முறை நான்
சுமப்பதற்காக...!
செருப்பாக பிறக்க
வேண்டும்...
என் அம்மா
காலில் மிதி பட அல்ல...
என்னை சுமந்த அவளை
ஒரு முறை நான்
சுமப்பதற்காக...!
Labels:
கவிதை,
கவிதைகள்,
சுமப்பதற்காக.,
தமிழ் கவிதை,
தமிழ் கவிதைகள்
கண்ணீர்...
முதியோர் இல்லத்தில்
ஒரு தாயின் கண்ணீர்...!
நீ இருக்க ஒரு கருவறை
இருந்தது என் வயிற்றில்...
நான் இருக்க ஒரு இருட்டறை
கூடவா இல்லை...
உன் வீட்டில்...
ஒரு தாயின் கண்ணீர்...!
நீ இருக்க ஒரு கருவறை
இருந்தது என் வயிற்றில்...
நான் இருக்க ஒரு இருட்டறை
கூடவா இல்லை...
உன் வீட்டில்...
Labels:
கண்ணீர்...கவிதை,
கவிதைகள்,
தமிழ் கவிதை,
தமிழ் கவிதைகள்
முடியாது...
காரணம் இல்லாமல்
சிரிக்கலாம்...
ஆனால், கவலை இல்லாமல்
அழ முடியாது...
சிரிக்கலாம்...
ஆனால், கவலை இல்லாமல்
அழ முடியாது...
Labels:
கவிதை,
கவிதைகள்,
தமிழ் கவிதை,
தமிழ் கவிதைகள்,
முடியாது...
என்றுமே அழகு...
தெரியாத காற்றும்...
புரியாத கவிதையும்...
சொல்லாத காதலும்...
கலையாத கனவும்...
என்றுமே அழகு தான்...!
புரியாத கவிதையும்...
சொல்லாத காதலும்...
கலையாத கனவும்...
என்றுமே அழகு தான்...!
Labels:
என்றுமே அழகு...,
கவிதை,
கவிதைகள்,
தமிழ் கவிதை,
தமிழ் கவிதைகள்
மறந்து...
என் முன்னால்
எப்பொழுதும் சிரிக்கும்
என் நண்பன்
முதல் முறையாக
அழுகிறான்...!
எழுந்து துடைக்க நினைக்கிறேன்...
நான்இறந்து
கிடக்கிறேன்... என்பதையும்
மறந்து...!
எப்பொழுதும் சிரிக்கும்
என் நண்பன்
முதல் முறையாக
அழுகிறான்...!
எழுந்து துடைக்க நினைக்கிறேன்...
நான்இறந்து
கிடக்கிறேன்... என்பதையும்
மறந்து...!
Labels:
கவிதை,
கவிதைகள்,
தமிழ் கவிதை,
தமிழ் கவிதைகள்,
மறந்து...
உன் அன்புக்காக...
காலம் சென்றாலும்...
கனவுகள் மறைந்தாலும்...
கவிதைகள் அழிந்தாலும்...
என் உயிர் பிரிந்தாலும்...
காற்றோடு தொடர்ந்து வருவேன்...
உன் அன்புக்காக...!
கனவுகள் மறைந்தாலும்...
கவிதைகள் அழிந்தாலும்...
என் உயிர் பிரிந்தாலும்...
காற்றோடு தொடர்ந்து வருவேன்...
உன் அன்புக்காக...!
Labels:
உன் அன்புக்காக...,
கவிதை,
கவிதைகள்,
தமிழ் கவிதை,
தமிழ் கவிதைகள்
துணை
நிழல் கூட வெளிச்சம்
உள்ள வரை தான்
துணைக்கு வரும்...!
ஆனால், உண்மையான அன்பு
உயிர் உள்ள வரை
துணைக்கு வரும்...!
உள்ள வரை தான்
துணைக்கு வரும்...!
ஆனால், உண்மையான அன்பு
உயிர் உள்ள வரை
துணைக்கு வரும்...!
ஆயுள்
பூக்களுக்கு ஒரு நாள்
தான் ஆயுள்
ஆனால், அதையும் பறித்து
பூஜை செய்கிறான்
மனிதன் நூறு வருட
ஆயுள் வேண்டி ...!
தான் ஆயுள்
ஆனால், அதையும் பறித்து
பூஜை செய்கிறான்
மனிதன் நூறு வருட
ஆயுள் வேண்டி ...!
சொந்தம்
ஆயிரம் சொந்தம் நம்மை
தேடி வரும்...
ஆனால், தேடினாலும் கிடைக்காத
ஒரே சொந்தம்
நல்ல நண்பர்கள்...
தேடி வரும்...
ஆனால், தேடினாலும் கிடைக்காத
ஒரே சொந்தம்
நல்ல நண்பர்கள்...
Labels:
கவிதை,
கவிதைகள்,
சொந்தம்,
தமிழ் கவிதை,
தமிழ் கவிதைகள்