Monday, November 22, 2010

ஆயுள்

பூக்களுக்கு ஒரு நாள்
தான் ஆயுள்
ஆனால், அதையும் பறித்து
பூஜை செய்கிறான்
மனிதன் நூறு வருட
ஆயுள் வேண்டி ...!

0 comments: