Monday, May 10, 2010

தொலைக்காதே !

பார்த்தவுடன் பழகாதே...!
பழகியவுடன் இணையாதே...!
இணைந்தவுடன் பிரியாதே...!
பிரிந்தவுடன் வருந்தாதே...!
வருந்தியவுடன் தேடாதே...!
தேடி கிடைத்தால்,
மீண்டும் தொலைக்காதே...!

0 comments: