Sunday, May 9, 2010

நிலா

நான் உன்னை பார்க்க தான் வருகிறேன்
ஆனால், ஏனோ நான் போகும் வரை
இமைகளை நீ திறப்பதில்லை...
-வருத்தத்துடன் நிலா!

0 comments: