Sunday, May 9, 2010

ஆன்மா

கண்ணுக்குள் நீ இருக்க
கண் மூட மறுக்கிறேன் ...
கனவிலும் நீ வருவாயா?
கண் திறந்தே உறங்குகிறேன் ...
விழி மூடி விட்டாலும்
விட்டு போகாதே ...
விழி நீர் கொட்டியே
விலகி விடும் என் ஆன்மா !

0 comments: