Sunday, May 9, 2010

உன்னை நேசித்தால்

காற்றும் இசை ஆகும்
நீ அதை சுவாசித்தால்...
வார்த்தைகளும் கவிதை ஆகும்
நீ அதை வாசித்தால்...
இந்த உலகமே உனதாகும்
நீ உன்னை நேசித்தால்...

0 comments: