Sunday, May 9, 2010

இதயம்

வாசித்த கவிதைகளில்...
யோசிக்க வைத்த வரிகள் நீ!
நேசித்த இதயத்தில்...
சுவாசிக்க வைத்த இதயம் நீ!

0 comments: