Saturday, May 8, 2010

வாழ்க்கை

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று !
வாழ்க்கையும் அப்படி தான்...
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று !

1 comments:

king said...

அருமையான கவிதைகள்