Thursday, April 21, 2011

நட்பு

நான் ஒரு கண்ணாடி
என்னை பார்த்து
நீ சிரித்தால்
நானும் சிரிப்பேன்
நீ அழுதால்
நானும் அழுவேன்
ஆனால்...
நீ அடித்தால்
நான் அடிக்க மாட்டேன்
உடைந்து போவேன்...!
அது தான் நட்பு

2 comments:

Unknown said...

பார்த்தாலும்.உடைத்தாலும் ண்ணாடிதான் அதிக கண்(ல்)அடிபடடும்

Kavikkuyil said...

Sooper. இந்த நட்பு கவிதை மிகவும் அருமை