Thursday, April 21, 2011

நேரம்

நேரம் போவது
தெரியாமல் உன்னுடன்
பேசிக்கொண்டிருக்கையில்...
ஒரே ஒரு கவலை எனக்கு...!
ஏன் இந்த நேரம்
ஓடிக் கொண்டிருக்கிறது என்று ?

0 comments: