Thursday, April 21, 2011

சுவாசிப்பது

காற்றுக்கு
என் மீது கோபம்...
காரணம் கேட்டேன்...!
அதற்கு காற்று சொன்னது
சுவாசிப்பது என்னை
நேசிப்பது உன்
நண்பர்களையா? என்று ...!

0 comments: