Thursday, April 21, 2011

பிரிவு

நீ பிரிந்து சென்ற பின்
உன் நினைவுகளை
எப்படி செலவழிக்க ...
காகிதங்களில் கவிதையாகவா ?
கண்களில் கவிதையாகவா?

0 comments: