Sunday, April 24, 2011

கண் உறங்கு...

உலகுக்கு ஒளி தரும்
சூரியனே
உறங்க சென்று விட்டது...!
என்
உயிருக்கு ஒளி தரும்
நட்பே நீ மட்டும்
ஏன் விழித்திருக்கிறாய்?
போய் கண் உறங்கு...!

4 comments:

Anonymous said...

ARUMAI

sakthivel said...

Hi,rehka,this my mail i d .un kavithai supper,send like that. Sakthi94mech@gmail.com

Unknown said...

தமிழ் கவிதைகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. கவிதை ஆசிரியர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நான் சமீபத்தில் http://www.valaitamil.com/literature_poem என்ற இணையதளத்தை பார்த்தேன். அதில் கவிதை தொகுப்புகள் அழகாக கொடுக்கப்பட்டிருந்தது.

Unknown said...

எனது கவ்விதைக்கு உயிர்தந்த உமக்கு நன்றி