மலருக்கு ஆசை
மண்ணில் விழாமல் இருக்க...
சூரியனுக்கு ஆசை
மறையாமல் இருக்க...
நிலவுக்கு ஆசை
தேயாமல் இருக்க...
எனக்கு ஆசை
நீ என்னை
மறவாமல் இருக்க...
Tuesday, November 23, 2010
Monday, November 22, 2010
பிறந்த நாள்...
நீ அழுவதைப் பார்த்து
உன் அம்மா
சிரித்த ஒரே ஒரு நாள்
உன் பிறந்த நாள்...
உன் அம்மா
சிரித்த ஒரே ஒரு நாள்
உன் பிறந்த நாள்...
Labels:
கவிதைகள்,
தமிழ் கவிதை,
தமிழ் கவிதைகள்,
பிறந்த நாள்... கவிதை
உன்னைப்போல...!
நட்பு என்பது
இதயம் போல...
நமக்கு தெரியாமல்
நமக்காக துடிக்கும்
உன்னைப்போல...!
இதயம் போல...
நமக்கு தெரியாமல்
நமக்காக துடிக்கும்
உன்னைப்போல...!
Labels:
உன்னைப்போல.. கவிதை,
கவிதைகள்,
தமிழ் கவிதை,
தமிழ் கவிதைகள்
கூடாது...
நாம் வாழும் வரை
நம்மை யாரும்
வெறுக்க கூடாது...
நாம் மறைந்த பின்பு
நம்மை யாரும்
மறக்க கூடாது...
நம்மை யாரும்
வெறுக்க கூடாது...
நாம் மறைந்த பின்பு
நம்மை யாரும்
மறக்க கூடாது...
Labels:
கவிதை,
கவிதைகள்,
கூடாது...,
தமிழ் கவிதை,
தமிழ் கவிதைகள்
ஜென்மம்...
பார்க்க கண்கள் வேண்டும்...
சுவாசிக்க இதயம் வேண்டும்...
உன்னை போல நட்பு கிடைக்க
இன்னொரு
ஜென்மம் வேண்டும் ...
சுவாசிக்க இதயம் வேண்டும்...
உன்னை போல நட்பு கிடைக்க
இன்னொரு
ஜென்மம் வேண்டும் ...
Labels:
கவிதை,
கவிதைகள்,
தமிழ் கவிதை,
தமிழ் கவிதைகள்,
ஜென்மம்...
சுமப்பதற்காக.
மறு பிறவி இருந்தால்
செருப்பாக பிறக்க
வேண்டும்...
என் அம்மா
காலில் மிதி பட அல்ல...
என்னை சுமந்த அவளை
ஒரு முறை நான்
சுமப்பதற்காக...!
செருப்பாக பிறக்க
வேண்டும்...
என் அம்மா
காலில் மிதி பட அல்ல...
என்னை சுமந்த அவளை
ஒரு முறை நான்
சுமப்பதற்காக...!
Labels:
கவிதை,
கவிதைகள்,
சுமப்பதற்காக.,
தமிழ் கவிதை,
தமிழ் கவிதைகள்